என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கேரளாவில் சர்வதேச டென்னிஸ் தொடர்- முன்னணி வீரர்கள் பங்கேற்பு
Byமாலை மலர்16 March 2018 2:34 PM GMT (Updated: 16 March 2018 3:11 PM GMT)
கேரளாவின் திருவனந்தபுரத்தில் ஆண்களுக்கான சர்வதேச டென்னிஸ் பெடரேசன் தொடரை திருவனந்தபுரம் டென்னிஸ் கிளப் நடத்துகிறது. #TTC #ITF
திருவனந்தபுரம் டென்னிஸ் கிளப் சர்வதேச டென்னிஸ் பெடரேசனின் ஆண்களுக்கான சர்வதேச டென்னிஸ் தொடரை நடத்த ஏற்பாடு செய்துள்ளது. இதில் ஜெர்மனி, ஸ்டெயின், நெதர்லாந்து, இத்தாலி, உக்ரைன், பிரேசில் மற்றும் பல நாட்டைச் சேர்ந்த வீரர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
ஒருவாரம் நடைபெற இருக்கும் இந்த தொடரின் மொத்த பரிசுத் தொகை 15 ஆயிரம் டாலர் ஆகும். இந்தியா சார்பில் சித்தார்த் ராவத், அர்ஜூன் காதே, விஜய் சுந்தர் ஆகியோர் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
ஒருவாரம் நடைபெற இருக்கும் இந்த தொடரின் மொத்த பரிசுத் தொகை 15 ஆயிரம் டாலர் ஆகும். இந்தியா சார்பில் சித்தார்த் ராவத், அர்ஜூன் காதே, விஜய் சுந்தர் ஆகியோர் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X