என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டென்மார்க் ஓபன்: ஸ்ரீகாந்த் கிதாம்பி இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்
Byமாலை மலர்21 Oct 2017 4:10 PM GMT (Updated: 21 Oct 2017 4:10 PM GMT)
டென்மார்க் ஓபன் பேட்மிண்டனில் ஸ்ரீகாந்த் கிதாம்பி ஹாங்காங் வீரர் வாங் விங் கி வின்சென்ட்-ஐ நேர்செட் கணக்கில் வீழ்த்தி 21-18, 21-17 என வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரில் ஆண்களுக்கான அரையிறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் கிதாம்பி ஹாங்காங்கின் வாங் விங் கி வின்சென்ட்-ஐ எதிர்கொண்டார். தொடக்க முதலே ஸ்ரீகாந்த் கிதாம்பி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் முதல் செட்டை 21-18 எனக் கைப்பற்றினார்.
2-வது செட்டிலும் ஸ்ரீகாந்த் கிதாம்பி சிறப்பாக விளையாடி 21-17 எனக் கைபற்றி, நேர்செட் கணக்கில் ஹாங்காங் வீரரை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார.
காலிறுதியில் நம்பர் ஒன் வீரராக டென்மார்க்கின் வீரர் விக்டர் அக்செலான்-ஐ 14-21, 22-20, 21-7 என வீழ்த்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
2-வது செட்டிலும் ஸ்ரீகாந்த் கிதாம்பி சிறப்பாக விளையாடி 21-17 எனக் கைபற்றி, நேர்செட் கணக்கில் ஹாங்காங் வீரரை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார.
காலிறுதியில் நம்பர் ஒன் வீரராக டென்மார்க்கின் வீரர் விக்டர் அக்செலான்-ஐ 14-21, 22-20, 21-7 என வீழ்த்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X