என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
சென்னையின் எப்.சி. அணியில் கிரேகோரி நெல்சன் ஒப்பந்தம்
Byமாலை மலர்13 Sep 2017 4:48 AM GMT (Updated: 13 Sep 2017 4:48 AM GMT)
4-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி அடுத்த மாதம் தொடங்குகிறது. இந்த போட்டிக்கான சென்னையின் எப்.சி. அணியில் நெதர்லாந்தை சேர்ந்த கிரேகோரி நெல்சன் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
10 அணிகள் இடையிலான 4-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி அடுத்த மாதம் தொடங்குகிறது. இந்த போட்டிக்கான சென்னையின் எப்.சி. அணியில் நெதர்லாந்தை சேர்ந்த கிரேகோரி நெல்சன் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
29 வயதான நெல்சன் கூறுகையில், ‘ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் நெதர்லாந்தை சேர்ந்த நண்பர்கள் பலரும் விளையாடி இருக்கிறார்கள். இந்த போட்டிக்கு நல்ல வரவேற்பு இருப்பதாக என்னிடம் அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். கால்பந்து போட்டி இந்தியாவில் வேகமாக வளர்ந்து வருகிறது. இதில் பங்கெடுப்பதுடன், சென்னையின் எப்.சி. அணி மீண்டும் சாம்பியன்ஷிப் பட்டத்தை வெல்வதற்கு உதவி செய்ய ஆர்வமாக இருக்கிறேன்’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X