என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மாநில பெண்கள் செஸ் போட்டி திருவாரூரில் 23-ந்தேதி நடக்கிறது
Byமாலை மலர்20 April 2017 3:25 AM GMT (Updated: 20 April 2017 3:25 AM GMT)
திருவாரூர் மாவட்ட செஸ் சர்க்கிள் சார்பில் மாநில பெண்கள் செஸ் சாம்பியன்ஷிப்போட்டி அங்குள்ள திருமதி ராசம்மாள் திருமண மண்டபத்தில் வருகிற 23-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை நடக்கிறது.
சென்னை :
திருவாரூர் மாவட்ட செஸ் சர்க்கிள் சார்பில் மாநில பெண்கள் செஸ் சாம்பியன்ஷிப்போட்டி அங்குள்ள திருமதி ராசம்மாள் திருமண மண்டபத்தில் வருகிற 23-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை நடக்கிறது.
ரூ.30 ஆயிரம் பரிசுத் தொகைக்கான இந்த போட்டி 9 சுற்றுகளை கொண்டதாகும். தமிழ்நாடு செஸ் சங்கத்தில் பதிவு செய்துள்ள வீராங்கனைகள் இந்த போட்டியில் கலந்து கொள்ள தகுதி படைத்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்ட செஸ் சர்க்கிள் சார்பில் மாநில பெண்கள் செஸ் சாம்பியன்ஷிப்போட்டி அங்குள்ள திருமதி ராசம்மாள் திருமண மண்டபத்தில் வருகிற 23-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை நடக்கிறது.
ரூ.30 ஆயிரம் பரிசுத் தொகைக்கான இந்த போட்டி 9 சுற்றுகளை கொண்டதாகும். தமிழ்நாடு செஸ் சங்கத்தில் பதிவு செய்துள்ள வீராங்கனைகள் இந்த போட்டியில் கலந்து கொள்ள தகுதி படைத்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X