என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஐ.பி.எல். போட்டி: பஞ்சாப் அணிக்கு மேக்ஸ்வெல் கேப்டன்
Byமாலை மலர்10 March 2017 7:43 AM GMT (Updated: 10 March 2017 7:43 AM GMT)
ஐ.பி.எல். போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு ஆஸ்திரேலியாவின் அதிரடி வீரர் கிளைன் மேக்ஸ்வெல் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டு உள்ளார்.
10-வது ஐ.பி.எல். போட்டி ஏப்ரல் 5-ந்தேதி தொடங்கி மே 21-ந்தேதி வரை இந்தியாவில் நடக்கிறது. இதில் விளையாடும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு ஆஸ்திரேலியாவின் அதிரடி வீரர் கிளைன் மேக்ஸ்வெல் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டு உள்ளார். இதை அந்த அணி நிர்வாகம் உறுதி செய்து உள்ளது.
கடந்த ஐ.பி.எல். தொடரின் போது பஞ்சாப் அணிக்கு தென்ஆப்பிரிக்கா வீரர் டேவிட் மில்லர் கேப்டனாக இருந்தார். போட்டி தொடரின் நடுவில் டேவிட் மில்லருக்கு பதில் முரளிவிஜய் கேப்டனாக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X