என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
என் தவறுகளை திருத்திக்கொண்டு மீண்டு வருவேன் என்கிறார் தவான்
Byமாலை மலர்4 April 2016 1:58 PM GMT (Updated: 4 April 2016 1:58 PM GMT)
என் தவறுகளை திருத்திக்கொண்டு மீண்டு வருவேன் என்று தவான் சொல்கிறார்.
புதுடெல்லி:
நேற்று முடிவடைந்த 6-வது உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது வெஸ்ட் இண்டீஸ்.
இந்திய அணி அரையிறுதிப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் தோற்று வெளியேறியது. இது இந்திய ரசிகர்களை கடும் துயரத்தில் ஆழ்த்தியது. சூப்பர் 10 சுற்றிலும் இந்திய அணி போராடிதான் வெற்றி பெற்றது. இந்திய அணியின் பின்னடைவுக்கு பேட்ஸ்மேன்கள் முக்கிய காரணமாக விளங்கினார்கள்.
விராட் கோலியை தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் ரன் குவிக்க சிரமப்பட்டார்கள். முக்கியமாக ஷிகார் தவான் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் அவர் சேர்க்கப்படவில்லை.
இந்நிலையில் தவான் தனது டுவிட்டர் பக்கத்தில் “என்னினிடம் சில குறைகள் உள்ளது. நான் நினைத்தப்படி என்னால் விளையாட முடியவில்லை. நான் என்னுடைய பலவீனங்களை என் பலமாக மாற்றிக்கொண்டு, சிறந்த வீரராக மீண்டு வருவேன்” என்று தெரிவித்துள்ளார்.
ஆனால் ரோகித் சர்மா தவானுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். தவானுக்கு போட்டியாக உலகக் கோப்பையில் சொதப்பிய ரோகித் சர்மா, தவானுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதை எப்படி எடுத்துக்கொள்வது என்று ரசிகர்கள் குழம்பிப்போய் உள்ளனர்.
நேற்று முடிவடைந்த 6-வது உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது வெஸ்ட் இண்டீஸ்.
இந்திய அணி அரையிறுதிப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் தோற்று வெளியேறியது. இது இந்திய ரசிகர்களை கடும் துயரத்தில் ஆழ்த்தியது. சூப்பர் 10 சுற்றிலும் இந்திய அணி போராடிதான் வெற்றி பெற்றது. இந்திய அணியின் பின்னடைவுக்கு பேட்ஸ்மேன்கள் முக்கிய காரணமாக விளங்கினார்கள்.
விராட் கோலியை தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் ரன் குவிக்க சிரமப்பட்டார்கள். முக்கியமாக ஷிகார் தவான் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் அவர் சேர்க்கப்படவில்லை.
இந்நிலையில் தவான் தனது டுவிட்டர் பக்கத்தில் “என்னினிடம் சில குறைகள் உள்ளது. நான் நினைத்தப்படி என்னால் விளையாட முடியவில்லை. நான் என்னுடைய பலவீனங்களை என் பலமாக மாற்றிக்கொண்டு, சிறந்த வீரராக மீண்டு வருவேன்” என்று தெரிவித்துள்ளார்.
ஆனால் ரோகித் சர்மா தவானுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். தவானுக்கு போட்டியாக உலகக் கோப்பையில் சொதப்பிய ரோகித் சர்மா, தவானுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதை எப்படி எடுத்துக்கொள்வது என்று ரசிகர்கள் குழம்பிப்போய் உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X