என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கேரளாவில் மேலும் 2 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்
Byமாலை மலர்18 Aug 2018 10:02 AM GMT (Updated: 18 Aug 2018 10:02 AM GMT)
கேரள மாநிலத்தில் மேலும் இரண்டு நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. #KeralaRain #WeatherWarning
புதுடெல்லி:
கேரளாவில் இன்றும் நாளையும் பரவலாக கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதேபோல் நாகலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா, ஒடிசா, கொங்கன், கோவா, சத்தீஸ்கர், கடலோர ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களிலும் இரண்டு நாட்களுக்கு பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
மத்திய, தெற்கு மற்றும் வடமேற்கு அரபிக் கடல், மத்திய, தெற்கு வங்கக் கடல் கொந்தளிப்பாக இருப்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நீலகிரி, கோவை, தேனி, நெல்லை மற்றும் திண்டுக்கல் மாவட்ட மலைப் பகுதிகளில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. #KeralaRain #WeatherWarning
தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்து, கேரளாவில் 100 ஆண்டுகளில் இல்லாத மழை பெய்து பேரழிவை ஏற்படுத்தி உள்ள நிலையில், மழை முன்னறிப்பினை இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-
கேரளாவில் இன்றும் நாளையும் பரவலாக கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதேபோல் நாகலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா, ஒடிசா, கொங்கன், கோவா, சத்தீஸ்கர், கடலோர ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களிலும் இரண்டு நாட்களுக்கு பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
மத்திய, தெற்கு மற்றும் வடமேற்கு அரபிக் கடல், மத்திய, தெற்கு வங்கக் கடல் கொந்தளிப்பாக இருப்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நீலகிரி, கோவை, தேனி, நெல்லை மற்றும் திண்டுக்கல் மாவட்ட மலைப் பகுதிகளில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. #KeralaRain #WeatherWarning
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X