என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மகாராஷ்டிராவில் சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்காளதேசத்தினர் 7 பேர் கைது
Byமாலை மலர்15 Aug 2018 11:46 PM GMT (Updated: 15 Aug 2018 11:46 PM GMT)
மகாராஷ்டிராவில் உரிய ஆவணங்கள் இன்றி தங்கியிருந்த வங்காளதேசத்தை சேர்ந்த 7 பேரை கைது செய்துள்ளதாக அம்மாநில போலீசார் தெரிவித்துள்ளனர்.
மும்பை :
மாகாராஷ்டிரா மாநிலம், தானே மாவட்டத்தில் உள்ள பாயேந்தர் எனும் பகுதியில் உரிய ஆவணங்கள் ஏதும் இன்றி சட்ட விரோதமாக குடியிருந்த வங்காளதேசத்தினர் 7 பேரை இந்திய பாஸ்போர்ட் சட்டத்தின் கீழ் அம்மாநில போலீசார் கைது செய்துள்ளனர்.
மேலும், அவர்களுக்கு குடியிருக்க வாடகை வீடு அளித்த வீட்டு உரிமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளார். சட்ட விரோதமாக குடியிருந்த அவர்களை பற்றி உள்ளூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்காத குற்றத்திற்காக வீட்டு உரிமையாளர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தரப்பில் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட 7 பேரும் ஓட்டுனர் மற்றும் கட்டுமான பணிகளில் ஈடுபட்டு வந்தவர்கள் என போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X