என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பீகாரில் விஷவாயு தாக்கி 4 துப்புரவு தொழிலாளர்கள் பலி
Byமாலை மலர்1 July 2018 9:57 AM GMT (Updated: 1 July 2018 9:57 AM GMT)
பீகார் மாநிலத்தில் கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கிய 4 துப்புரவு தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாட்னா :
பீகார் மாநிலம், சகர்சா மாவட்டத்தில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய முயன்ற 4 துப்புரவு தொழிலாளர்கள் விஷவாயு தாக்கியதால் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், ஒருவர் சுய நினைவிழந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கழிவுநீர் தொட்டியில் விஷத்தன்மை உடைய கார்பன்-டை-ஆக்சைடு வாயு நிரம்பி இருந்த நிலையில் துப்புரவு தொழிலாளர்கள் தொட்டிக்குள் இறங்கியதால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என அம்மாவட்ட போலீசார் தெரிவித்துள்ளனர்.
பீகார் மாநிலம், சகர்சா மாவட்டத்தில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய முயன்ற 4 துப்புரவு தொழிலாளர்கள் விஷவாயு தாக்கியதால் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், ஒருவர் சுய நினைவிழந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கழிவுநீர் தொட்டியில் விஷத்தன்மை உடைய கார்பன்-டை-ஆக்சைடு வாயு நிரம்பி இருந்த நிலையில் துப்புரவு தொழிலாளர்கள் தொட்டிக்குள் இறங்கியதால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என அம்மாவட்ட போலீசார் தெரிவித்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X