என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
புதிய ரெயில் பாதை தொடக்க விழா: பிரதமர் மோடி 29-ம் தேதி கர்நாடக மாநிலம் வருகை
Byமாலை மலர்22 Oct 2017 11:38 AM GMT (Updated: 22 Oct 2017 11:39 AM GMT)
பிடார் - கலாபுரகி இடையே 110 கிலோ மீட்டர் நீளத்தில் புதிய ரெயில் பாதை வழியாக போக்குவரத்தை தொடங்கிவைக்க பிரதமர் நரேந்திர மோடி வரும் 29-தேதி கர்நாடக மாநிலத்திற்கு வருகிறார்.
பெங்களூரு:
கர்நாடக மாநிலத்தில் உள்ள பிடார் - கலாபுரகி இடையிலான 250 கிலோ மீட்டர் பயண தூரத்தை ஆந்திராவை சுற்றிச் செல்வதை குறைக்கும் வகையில் இரு நகரங்களுக்கு இடையில் குறுகிய தூரத்தில் ரெயில் பாதை அமைக்கும் பணிகள் கடந்த 17 ஆண்டுகளாக நடைபெற்று வந்தன.
சுமார் 110 கிலோ மீட்டர் தூரத்தில் பிடார் - கலாபுரகி இடையில் பாதை அமைக்கும் பணிகள் தற்போது நிறைவடைந்த நிலையில் இந்த புதிய பாதையில் ரெயில் போக்குவரத்தை தொடங்கி வைப்பதற்காக வரும் 29-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி கர்நாடக மாநிலத்திற்கு வருகிறார்.
டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மாலை 4 மணியளவில் பிடார் விமானப்படை தளத்தை வந்தடையும் மோடி, பிடார் நகரில் நடைபெறும் பா.ஜ.க.பொதுக்கூட்டத்திலும் பங்கேற்று பேசுகிறார்.
கர்நாடக மாநிலத்தில் உள்ள பிடார் - கலாபுரகி இடையிலான 250 கிலோ மீட்டர் பயண தூரத்தை ஆந்திராவை சுற்றிச் செல்வதை குறைக்கும் வகையில் இரு நகரங்களுக்கு இடையில் குறுகிய தூரத்தில் ரெயில் பாதை அமைக்கும் பணிகள் கடந்த 17 ஆண்டுகளாக நடைபெற்று வந்தன.
சுமார் 110 கிலோ மீட்டர் தூரத்தில் பிடார் - கலாபுரகி இடையில் பாதை அமைக்கும் பணிகள் தற்போது நிறைவடைந்த நிலையில் இந்த புதிய பாதையில் ரெயில் போக்குவரத்தை தொடங்கி வைப்பதற்காக வரும் 29-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி கர்நாடக மாநிலத்திற்கு வருகிறார்.
டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மாலை 4 மணியளவில் பிடார் விமானப்படை தளத்தை வந்தடையும் மோடி, பிடார் நகரில் நடைபெறும் பா.ஜ.க.பொதுக்கூட்டத்திலும் பங்கேற்று பேசுகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X