என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மங்களூர் விமான நிலையத்தில் வெடிகுண்டு வதந்தியால் பரபரப்பு
Byமாலை மலர்20 Sep 2017 10:42 AM GMT (Updated: 20 Sep 2017 10:42 AM GMT)
கர்நாடகா மாநிலம் மங்களூர் சர்வதேச விமானநிலையத்தில் பயணியின் பையில் வெடிகுண்டு இருப்பதாக வந்த வதந்தியால் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.
பெங்களூர்:
கர்நாடகா மாநிலம் மங்களூர் சர்வதேச விமானநிலையத்தில் கேரளாவைச் சேர்ந்த பயணி ஒருவர் துபாய் செல்வதற்காக காத்திருந்தார். விமானநிலையத்தில் பயணிகளின் உடைமைகளை எலக்ட்ரானிக் ஸ்கீரினிங் செய்வது வழக்கம். இதன் மூலம் பையில் சந்தேகப்படும் வகையில் ஏதேனும் இருந்தால் தெரிய வரும்.
அதே போன்று அந்தக் கேரள பயணியின் உடைமைகள் சோதனை செய்யப்பட்டன. அப்போது அவரது பையில் வித்தியாசமான பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அது வெடி குண்டாக இருக்கும் என சந்தேகம் ஏற்பட்டதால் அதிகாரிகள் பயணியிடம் விசாரணை செய்தனர். ஆனால், அது சீனாவில் தயாரிக்கப்பட்ட பவர் பேங் என்பது விசாரணைக்கு பின் தெரிய வந்தது.
ஆரம்பத்தில் அந்த பொருள் வெடிகுண்டாக இருக்கும் என சந்தேகத்தினால் விமானநிலையத்தில் சிறிது நேரம் பதற்றமான சூழ்நிலை நிலவியது.
கர்நாடகா மாநிலம் மங்களூர் சர்வதேச விமானநிலையத்தில் கேரளாவைச் சேர்ந்த பயணி ஒருவர் துபாய் செல்வதற்காக காத்திருந்தார். விமானநிலையத்தில் பயணிகளின் உடைமைகளை எலக்ட்ரானிக் ஸ்கீரினிங் செய்வது வழக்கம். இதன் மூலம் பையில் சந்தேகப்படும் வகையில் ஏதேனும் இருந்தால் தெரிய வரும்.
அதே போன்று அந்தக் கேரள பயணியின் உடைமைகள் சோதனை செய்யப்பட்டன. அப்போது அவரது பையில் வித்தியாசமான பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அது வெடி குண்டாக இருக்கும் என சந்தேகம் ஏற்பட்டதால் அதிகாரிகள் பயணியிடம் விசாரணை செய்தனர். ஆனால், அது சீனாவில் தயாரிக்கப்பட்ட பவர் பேங் என்பது விசாரணைக்கு பின் தெரிய வந்தது.
ஆரம்பத்தில் அந்த பொருள் வெடிகுண்டாக இருக்கும் என சந்தேகத்தினால் விமானநிலையத்தில் சிறிது நேரம் பதற்றமான சூழ்நிலை நிலவியது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X