என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முதல்வர் ஜெயலலிதா மறைவு: பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
Byமாலை மலர்5 Dec 2016 7:27 PM GMT (Updated: 5 Dec 2016 7:27 PM GMT)
முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
புதுடெல்லி:
தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று இரவு 11.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனையடுத்து மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில், ”ஜெயலலிதாவின் மறைவு மிகுந்த வருத்தத்தை அளித்துள்ளது. ஜெயலலிதாவின் மறைவால் இந்திய அரசியல் அரங்கில் மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் உள்ளிட்டோரும் முதல்வர் ஜெயலலிதாவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மேலும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல்காந்தி ஆகியோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று இரவு 11.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனையடுத்து மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில், ”ஜெயலலிதாவின் மறைவு மிகுந்த வருத்தத்தை அளித்துள்ளது. ஜெயலலிதாவின் மறைவால் இந்திய அரசியல் அரங்கில் மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் உள்ளிட்டோரும் முதல்வர் ஜெயலலிதாவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மேலும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல்காந்தி ஆகியோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X