என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராஜஸ்தான்: உழவர் சந்தையை களைகட்ட வைத்த காளை மாடு
Byமாலை மலர்11 Nov 2016 9:24 AM GMT (Updated: 11 Nov 2016 9:25 AM GMT)
ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்றுவரும் உழவர் சந்தையை களைகட்ட வைத்த காளை மாட்டின் உரிமையாளர் 9.25 கோடி ரூபாய்க்கு விலைபேசப்பட்ட தனது யுவராஜை யாருக்கும் விற்க மாட்டேன் என தெரிவித்துள்ளார்.
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்றுவரும் உழவர் சந்தையை களைகட்ட வைத்த காளை மாட்டின் உரிமையாளர் 9.25 கோடி ரூபாய்க்கு விலைபேசப்பட்ட தனது யுவராஜை யாருக்கும் விற்க மாட்டேன் என தெரிவித்துள்ளார்.
சுமார் 14 அடி நீளம். 5.9 அங்குலம் உயரமுள்ள இந்த கருப்புநிற காளை மாட்டை அன்றாடம் 20 லிட்டர் பால் மற்றும் 15 கிலோ பழவகைகள் உள்ளிட்ட உயர்வகை உணவுகளை அளித்து இதன் உரிமையாளரான கரம்வீர் சிங் பராமரித்து வருகிறார்.
யுவராஜ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த 8 வயது காளை இதுவரை பல்வேறு போட்டிகளில் பங்கேற்று உரிமையாளருக்கு கவுரவத்தை தேடித் தந்துள்ளது. யுவராஜை 9.25 கோடி ரூபாய் வரை சிலர் விலைக்கு கேட்டதாகவும், ஆனால், விற்பனை செய்ய மறுத்துவிட்டதாகவும் கூறும் கரம்வீர் சிங்கின் பேட்டியைக்காண..,
ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்றுவரும் உழவர் சந்தையை களைகட்ட வைத்த காளை மாட்டின் உரிமையாளர் 9.25 கோடி ரூபாய்க்கு விலைபேசப்பட்ட தனது யுவராஜை யாருக்கும் விற்க மாட்டேன் என தெரிவித்துள்ளார்.
சுமார் 14 அடி நீளம். 5.9 அங்குலம் உயரமுள்ள இந்த கருப்புநிற காளை மாட்டை அன்றாடம் 20 லிட்டர் பால் மற்றும் 15 கிலோ பழவகைகள் உள்ளிட்ட உயர்வகை உணவுகளை அளித்து இதன் உரிமையாளரான கரம்வீர் சிங் பராமரித்து வருகிறார்.
யுவராஜ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த 8 வயது காளை இதுவரை பல்வேறு போட்டிகளில் பங்கேற்று உரிமையாளருக்கு கவுரவத்தை தேடித் தந்துள்ளது. யுவராஜை 9.25 கோடி ரூபாய் வரை சிலர் விலைக்கு கேட்டதாகவும், ஆனால், விற்பனை செய்ய மறுத்துவிட்டதாகவும் கூறும் கரம்வீர் சிங்கின் பேட்டியைக்காண..,
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X