என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வெளிநாட்டு சொத்து விவரங்களை முழுமையாக வெளியிட வேண்டும்: விஜய் மல்லையாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
Byமாலை மலர்25 Oct 2016 7:59 AM GMT (Updated: 25 Oct 2016 7:59 AM GMT)
வெளிநாட்டில் உள்ள சொத்து விவரங்கள் குறித்த முழு தகவல்களை 4 வாரத்தில் தெரிவிக்க வேண்டும் என்று விஜய் மல்லையாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி:
பிரபல தொழில் அதிபர் விஜய்மல்லையா பல்வேறு வங்கிகளில் ரூ. 9 ஆயிரம் கோடி பெற்று மோசடி செய்த அவர் லண்டனில் தலைமறைவாக உள்ளார். அவரது பாஸ்போர்ட்டை மத்திய அரசு முடக்கி இருந்தது. பாஸ்போர்ட் முடக்கத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்று அவர் சுப்ரீம் கோர்ட் டில் மனு தாக்கல் செய்து இருக்கிறார்.
இதற்கிடையே விஜய் மல்லையா தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வெளிநாட்டில் உள்ள சொத்துவிவரம் குறித்த முழு தகவல்களை 4 வாரத்தில் தெரிவிக்க வேண்டும் என்று விஜய் மல்லையாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
மேலும் டியாஜியோ நிறுவனத்திடம் இருந்து பெற்ற ரூ.267 கோடி விவரங்களை வெளியிட வேண்டும் என்றும் அவருக்கு கோர்ட்டு உத்தரவிட்டது.
பிரபல தொழில் அதிபர் விஜய்மல்லையா பல்வேறு வங்கிகளில் ரூ. 9 ஆயிரம் கோடி பெற்று மோசடி செய்த அவர் லண்டனில் தலைமறைவாக உள்ளார். அவரது பாஸ்போர்ட்டை மத்திய அரசு முடக்கி இருந்தது. பாஸ்போர்ட் முடக்கத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்று அவர் சுப்ரீம் கோர்ட் டில் மனு தாக்கல் செய்து இருக்கிறார்.
இதற்கிடையே விஜய் மல்லையா தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வெளிநாட்டில் உள்ள சொத்துவிவரம் குறித்த முழு தகவல்களை 4 வாரத்தில் தெரிவிக்க வேண்டும் என்று விஜய் மல்லையாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
மேலும் டியாஜியோ நிறுவனத்திடம் இருந்து பெற்ற ரூ.267 கோடி விவரங்களை வெளியிட வேண்டும் என்றும் அவருக்கு கோர்ட்டு உத்தரவிட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X