என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இந்திய வீரர் உயிரிழந்தார்
Byமாலை மலர்23 Oct 2016 3:53 AM GMT (Updated: 23 Oct 2016 3:53 AM GMT)
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இந்திய வீரர் உயிரிழந்தார்.
ஸ்ரீநகர்:
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்திய எல்லைக் காவல் படையை சேர்ந்த வீரரான குர்னாம் சிங் என்பவரது தலையில் பகுதியில் துப்பாக்கி தோட்டா பாய்ந்ததால் படுகாயமடைந்தார்.
ஜம்மு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரை மேல்சிகிச்சைக்காக டெல்லிக்கு கொண்டுசெல்ல வேண்டும் என குர்னாம் சிங்கின் குடும்பத்தினர் வலியுறுத்திவந்த வேளையில் சிகிச்சை பலனின்றி நேற்று பின்னிரவு பரிதாபமாக உயிரிழந்தார்.
அர்னியா மாவட்டத்தில் உள்ள பலேஷ்வர் கிராமத்தை சேர்ந்த குர்னாம் சிங் உயிரிழந்த தகவல் வெளியானதும் பலேஷ்வர் கிராம மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்திய எல்லைக் காவல் படையை சேர்ந்த வீரரான குர்னாம் சிங் என்பவரது தலையில் பகுதியில் துப்பாக்கி தோட்டா பாய்ந்ததால் படுகாயமடைந்தார்.
ஜம்மு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரை மேல்சிகிச்சைக்காக டெல்லிக்கு கொண்டுசெல்ல வேண்டும் என குர்னாம் சிங்கின் குடும்பத்தினர் வலியுறுத்திவந்த வேளையில் சிகிச்சை பலனின்றி நேற்று பின்னிரவு பரிதாபமாக உயிரிழந்தார்.
அர்னியா மாவட்டத்தில் உள்ள பலேஷ்வர் கிராமத்தை சேர்ந்த குர்னாம் சிங் உயிரிழந்த தகவல் வெளியானதும் பலேஷ்வர் கிராம மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X