என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அரியானாவில் லாரி மோதி 9 பக்தர்கள் பலி: 14 பேர் காயம்
Byமாலை மலர்30 Sep 2016 8:32 AM GMT (Updated: 30 Sep 2016 8:32 AM GMT)
அரியானாவில் லாரி, வாகனம் நேருக்குநேர் மோதிய விபத்தில் 9 பக்தர்கள் உடல் நசுங்கி பலியாகினர். படுகாயமடைந்த 14 பேருக்கு ஆஸ்பத்தியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சண்டிகார்:
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ராஜஸ்தான் மாநிலம் கோகமேதி கிராமத்தில் உள்ள ஒரு கோவிலுக்கு யாத்திரை சென்று இருந்தனர். சாமி கும்பிட்டு விட்டு தங்களது வாகனத்தில் புறப்பட்டு பஞ்சாப் திரும்பி கொண்டிருந்தனர்.
வாகனம் அரியானா மாநிலம் பிவானி மாவட்டத்தில் சைனிவாஸ் கிராமத்தில் வந்தபோது எதிரே வந்த லாரியுடன் மோதியது.
இந்த விபத்தில் 9 பக்தர்கள் உடல் நசுங்கி பலியாகினர். 14 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர்.
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ராஜஸ்தான் மாநிலம் கோகமேதி கிராமத்தில் உள்ள ஒரு கோவிலுக்கு யாத்திரை சென்று இருந்தனர். சாமி கும்பிட்டு விட்டு தங்களது வாகனத்தில் புறப்பட்டு பஞ்சாப் திரும்பி கொண்டிருந்தனர்.
வாகனம் அரியானா மாநிலம் பிவானி மாவட்டத்தில் சைனிவாஸ் கிராமத்தில் வந்தபோது எதிரே வந்த லாரியுடன் மோதியது.
இந்த விபத்தில் 9 பக்தர்கள் உடல் நசுங்கி பலியாகினர். 14 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X