என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
தொகுதி மக்களுடன் எப்போதும் இருப்பேன் - ஈரா.மகேந்திரன்
சென்னை:
நாம் தமிழர் கட்சியின் ஸ்ரீபெரும்புதூர் வேட்பாளர் ஈரா. மகேந்திரன் ஆலந்தூர், ஆதம்பாக்கம் -பரங்கிமலை கண்டோன்மென்ட். உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் செய்தார்.
ஆலந்தூர் சுற்று வட்டார பகுதிகளில் நீண்ட நாட்களாக குடிநீர் பிரச்சினை நிலவுவதாக அப்பகுதி மக்கள் மகேந்திரனிடம் தெரிவித்தனர். அப்போது பொதுமக்கள், நீங்களும் மற்ற வேட்பாளர்களை போல இருக்காமல் செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். இதற்கு பதில் அளித்த மகேந்திரன் நான் எப்போதும் உங்களுடனேயே இருப்பேன் என்று உறுதி அளித்தார். ஆலந்தூர் பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்சினைகளுக்கு தனியார் நிறுவனங்களே காரணம் என்று குற்றம் சாட்டினார்.
இந்த நிறுவனங்கள் குடிநீரை விற்பனை செய்வதால் மக்களின் அடிப்படை பிரச்சினையான தண்ணீருக்காக மக்கள் தவிக்கும் நிலையே உள்ளது. இந்த நிலைமாற நட வடிக்கை எடுப்பேன் என்றார். #NaamThamizharKatchi #LokSabhaElections2019
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்