என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விருதுநகரில் 9 தாசில்தார்கள் மாற்றம் - நெல்லை, மதுரை மாவட்டங்களில் இருந்து புதியவர்கள் நியமனம்
Byமாலை மலர்2 March 2019 2:22 PM GMT (Updated: 2 March 2019 2:22 PM GMT)
விருதுநகரில் 9 தாசில்தார்கள் இடம் மாற்றப்பட்டு, நெல்லை, மதுரை மாவட்டங்களில் இருந்து புதிய தாசில்தார்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
விருதுநகர்:
பாராளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு, அதிகாரிகள் இடம் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். விருதுநகர் மாவட்ட தாசில்தார்கள் சீனிவாசன் (விருதுநகர்), சந்திரசேகரன் (அருப்புக்கோட்டை), ராமசுந்தரம் (காரியாபட்டி), ரெங்கநாதன் (சாத்தூர்), ஸ்ரீதர் (சிவகாசி), பாண்டி சங்கர் ராஜா (ஸ்ரீவில்லிபுத்தூர்), ராமச்சந்திரன் (ராஜபாளையம்), ராஜ்குமார் (வெம்பக்கோட்டை), அறிவழகன் (திருச்சுழி) ஆகியோர் தூத்துக்குடி மாவட்டத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து திருநெல்வேலி, மதுரை மாவட்டங்களில் இருந்து விருதுநகர் மாவட்டத்துக்கு தாசில்தார்கள் நியமிக்கப்பட்டனர்.நெல்லை தாசில்தார் வெம்பக்கோட்டைக்கும், சிவகிரி தாசில்தார் கனகராஜ் ராஜபாளையத்துக்கும், செங்கோட்டை தாசில்தார் வெங்கடாலசம் ஸ்ரீவில்லிபுத்தூருக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
ஆலங்குளம் (நெல்லை) தாசில்தார் பிரபாகரன் அருண் செல்வம் காரியாபட்டிக்கும், அம்பை தாசில்தார் சந்திரன் சிவகாசிக்கும், நாங்குனேரி தாசில்தார் தருமத்துல்லா அருப்புக்கோட்டைக்கும், வி.கே.புதூர் தாசில்தார் நல்லையா திருச்சுழிக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
மதுரை மாவட்டத்தில் இருந்து இளமுருகன் விருதுநகருக்கும், நவநீத கிருஷ்ணன் சாத்தூருக்கும் நியமிக்கப்பட்டுள்ளனர். #tamilnews
பாராளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு, அதிகாரிகள் இடம் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். விருதுநகர் மாவட்ட தாசில்தார்கள் சீனிவாசன் (விருதுநகர்), சந்திரசேகரன் (அருப்புக்கோட்டை), ராமசுந்தரம் (காரியாபட்டி), ரெங்கநாதன் (சாத்தூர்), ஸ்ரீதர் (சிவகாசி), பாண்டி சங்கர் ராஜா (ஸ்ரீவில்லிபுத்தூர்), ராமச்சந்திரன் (ராஜபாளையம்), ராஜ்குமார் (வெம்பக்கோட்டை), அறிவழகன் (திருச்சுழி) ஆகியோர் தூத்துக்குடி மாவட்டத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து திருநெல்வேலி, மதுரை மாவட்டங்களில் இருந்து விருதுநகர் மாவட்டத்துக்கு தாசில்தார்கள் நியமிக்கப்பட்டனர்.நெல்லை தாசில்தார் வெம்பக்கோட்டைக்கும், சிவகிரி தாசில்தார் கனகராஜ் ராஜபாளையத்துக்கும், செங்கோட்டை தாசில்தார் வெங்கடாலசம் ஸ்ரீவில்லிபுத்தூருக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
ஆலங்குளம் (நெல்லை) தாசில்தார் பிரபாகரன் அருண் செல்வம் காரியாபட்டிக்கும், அம்பை தாசில்தார் சந்திரன் சிவகாசிக்கும், நாங்குனேரி தாசில்தார் தருமத்துல்லா அருப்புக்கோட்டைக்கும், வி.கே.புதூர் தாசில்தார் நல்லையா திருச்சுழிக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
மதுரை மாவட்டத்தில் இருந்து இளமுருகன் விருதுநகருக்கும், நவநீத கிருஷ்ணன் சாத்தூருக்கும் நியமிக்கப்பட்டுள்ளனர். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X