என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அரூர் வனப்பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம்
Byமாலை மலர்1 Dec 2018 12:29 PM GMT (Updated: 1 Dec 2018 12:29 PM GMT)
மொரப்பூர் வனத்துறையினர் மற்றும் அரூர் பேரூராட்சி பணியாளர்கள் இணைந்து அரூர் காப்புகாடு பகுதியில் இருந்த பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
அரூர்:
மொரப்பூர் வனச்சரக அலுவலர் கிருஷ்ணன் தலைமையில், பேரூராட்சி செயல் அலுவலர் சிவகுமார், இளநிலை உதவியாளர் சம்பத், வாதாப்பட்டி வனவர் வேடியப்பன் முன்னிலையில் வனத்துறை பணியாளர்கள் மற்றும் பேருராட்சி பணியாளர்கள் இணைந்து அரூர், கடத்தூர் சாலையில் உள்ள குரங்குப்பள்ளம் வனப்பகுதியில் குடிமகன்களால் வீசப்படும் பிளாஸ்டிக் கவர்கள், தண்ணீர் டம்ளர்கள், கோழி கழிவுகள் உள்ளிட்டவற்றை அகற்றினர்.
இது குறித்து வனத்துறை அலுவலர் கூறியதாவது:-
வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்து மது அருந்துதல், பிளாஸ்டிக் பொருட்கள் போடுதல், இறைச்சி கழிவுகளை கொட்டுதல் போன்று சுற்றுசூழலுக்கு அபாயம் ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது தமிழ்நாடு வனச்சட்டம், வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் ஆகியவற்றின் கீழ் 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ 1 லட்சம் அபராதமும் விதிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X