என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காலாவதியான உணவு பொருட்கள் பறிமுதல்
Byமாலை மலர்25 Oct 2018 4:45 PM GMT (Updated: 25 Oct 2018 4:45 PM GMT)
ஆய்வின் போது காலாவதியான உணவு பொருட்கள், குளிர்பானங்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் உள்ளிட்ட ரூ.10 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.
மீன்சுருட்டி:
அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அடுத்துள்ள கங்கைகொண்டசோழபுரம் கோவிலின் அன்னாபிஷேக விழாவை முன்னிட்டு உணவு பாதுகாப்பு துறை அலுவலர் சசிகுமார் தலைமையில் அதிகாரிகள் அப்பகுதிகளில் மளிகை கடை, ஓட்டல்களில் ஆய்வு செய்தனர். ஆய்வின் போது மளிகை கடை, ஓட்டல்கள், அன்னதானம் செய்யுமிடம் மற்றும் தற்காலிக குளிர்பான கடைகளில் ஆய்வு செய்தனர்.
ஆய்வின் போது காலாவதியான உணவு பொருட்கள், குளிர்பானங்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் உள்ளிட்ட ரூ.10 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. மேலும் விழாவிற்கு வருகை தரும் பக்தர்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கவும் அறிவுரை வழங்கப்பட்டது. உணவகங்களில் பிளாஸ்டிக் சம்பந்தமான காபி கப்பு, பாலித்தீன் பை போன்றவற்றை உபயோகப்படுத்த கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டது.
அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அடுத்துள்ள கங்கைகொண்டசோழபுரம் கோவிலின் அன்னாபிஷேக விழாவை முன்னிட்டு உணவு பாதுகாப்பு துறை அலுவலர் சசிகுமார் தலைமையில் அதிகாரிகள் அப்பகுதிகளில் மளிகை கடை, ஓட்டல்களில் ஆய்வு செய்தனர். ஆய்வின் போது மளிகை கடை, ஓட்டல்கள், அன்னதானம் செய்யுமிடம் மற்றும் தற்காலிக குளிர்பான கடைகளில் ஆய்வு செய்தனர்.
ஆய்வின் போது காலாவதியான உணவு பொருட்கள், குளிர்பானங்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் உள்ளிட்ட ரூ.10 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. மேலும் விழாவிற்கு வருகை தரும் பக்தர்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கவும் அறிவுரை வழங்கப்பட்டது. உணவகங்களில் பிளாஸ்டிக் சம்பந்தமான காபி கப்பு, பாலித்தீன் பை போன்றவற்றை உபயோகப்படுத்த கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X