search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேலூர் ஜெயிலில் நளினி-முருகன் சந்திப்பு
    X

    வேலூர் ஜெயிலில் நளினி-முருகன் சந்திப்பு

    வேலூர் பெண்கள் ஜெயில் வளாகத்தில் காலை 9 மணி முதல் 10 மணி வரை நளினி-முருகன் சந்திப்பு நடந்தது.
    வேலூர்:

    வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள ராஜிவ்காந்தி கொலை கைதிகள் நளினி-முருகன் கோர்ட்டு உத்தரவுப்படி 15 நாட்களுக்கு ஒருமுறை சந்தித்து வருகின்றனர்.

    அதன்படி இன்று பெண்கள் ஜெயில் வளாகத்தில் காலை 9 மணி முதல் 10 மணி வரை நளினி-முருகன் சந்திப்பு நடந்தது.

    ஆண்கள் ஜெயிலில் இருந்து பலத்த பாதுகாப்புடன் முருகனை போலீசார் அழைத்து சென்றனர். சந்திப்பு முடிந்ததும் மீண்டும் முருகன் ஆண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    Next Story
    ×