என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அரியலூரில் தூய்மை இந்தியா விழிப்புணர்வு ஊர்வலம்
Byமாலை மலர்28 Sep 2018 5:09 PM GMT (Updated: 28 Sep 2018 5:09 PM GMT)
அரியலூர் அருகே சுற்றுலாத்துறையின் சார்பில் தூய்மை இந்தியா விழிப்புணர்வு ஊர்வலத்தை மாவட்ட வருவாய் அதிகாரி தனசேகரன் தொடங்கி வைத்தார்.
அரியலூர்:
அரியலூர் அண்ணா சிலை அருகே சுற்றுலாத்துறையின் சார்பில் நடந்த தூய்மை இந்தியா விழிப்புணர்வு ஊர்வலத்தை அரியலூர் மாவட்ட வருவாய் அதிகாரி தனசேகரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதில் அரியலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு பிளாஸ்டிக் இல்லாத உலகினை உருவாக்குவோம் என்ற உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர், அதனைத்தொடர்ந்து, விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு அரியலூர் அண்ணா சிலையில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு, அரசு கலை கல்லூரிக்கு சென்று ஊர்வலத்தை முடித்தனர். இதில் அரியலூர் நகராட்சி ஆணையர் ராஜேந்திரன், உதவி சுற்றுலா அலுவலர் கார்த்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அரியலூர் அண்ணா சிலை அருகே சுற்றுலாத்துறையின் சார்பில் நடந்த தூய்மை இந்தியா விழிப்புணர்வு ஊர்வலத்தை அரியலூர் மாவட்ட வருவாய் அதிகாரி தனசேகரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதில் அரியலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு பிளாஸ்டிக் இல்லாத உலகினை உருவாக்குவோம் என்ற உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர், அதனைத்தொடர்ந்து, விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு அரியலூர் அண்ணா சிலையில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு, அரசு கலை கல்லூரிக்கு சென்று ஊர்வலத்தை முடித்தனர். இதில் அரியலூர் நகராட்சி ஆணையர் ராஜேந்திரன், உதவி சுற்றுலா அலுவலர் கார்த்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X