என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருநின்றவூரில் டிரான்ஸ்பார்மர் வெடித்ததால் 10 கிராமங்களில் மின் தடை
Byமாலை மலர்27 Sep 2018 9:22 AM GMT (Updated: 27 Sep 2018 9:22 AM GMT)
திருநின்றவூர் கோமதிபுரத்தில் உள்ள மின்வாரியத்தில் நேற்று இரவு திடீரென டிரான்ஸ்பார்மர் வெடித்து சிதறியதால் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின் தடை ஏற்பட்டுள்ளது.
திருநின்றவூர்:
திருநின்றவூர் கோமதிபுரத்தில் உள்ள மின்வாரியத்தில் நேற்று இரவு 10 மணியளவில் திடீரென டிரான்ஸ்பார்மர் வெடித்து சிதறியது.
இதனால் திருநின்றவூர், நெமிலிச்சேரி, பாக்கம், வேப்பம்பட்டு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின்தடை ஏற்பட்டது. இரவு முழுவதும் அப்பகுதி மக்கள் இருளில் தவித்தனர். இன்று மதியம் வரை மின்தடை நீடித்தது. பழுதான டிரான்ஸ்பார்மரை சரி செய்யும் பணியில் மின் ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
திருநின்றவூர் கோமதிபுரத்தில் உள்ள மின்வாரியத்தில் நேற்று இரவு 10 மணியளவில் திடீரென டிரான்ஸ்பார்மர் வெடித்து சிதறியது.
இதனால் திருநின்றவூர், நெமிலிச்சேரி, பாக்கம், வேப்பம்பட்டு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின்தடை ஏற்பட்டது. இரவு முழுவதும் அப்பகுதி மக்கள் இருளில் தவித்தனர். இன்று மதியம் வரை மின்தடை நீடித்தது. பழுதான டிரான்ஸ்பார்மரை சரி செய்யும் பணியில் மின் ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X