search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழ்நாட்டில் 21-ந் தேதி முகரம் பண்டிகை - தலைமை காஜி அறிவிப்பு
    X

    தமிழ்நாட்டில் 21-ந் தேதி முகரம் பண்டிகை - தலைமை காஜி அறிவிப்பு

    தமிழ்நாட்டில் 21-ந் தேதி முகரம் பண்டிகை கடைபிடிக்கப்படுவதாக தலைமை காஜி முப்தி காஜி டாக்டர் சலாவூதீன் முகமது அயூப் அறிவித்துள்ளார். #Muharram
    சென்னை:

    தமிழ்நாடு அரசு தலைமை காஜி முப்தி காஜி டாக்டர் சலாவூதீன் முகமது அயூப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    முகரம் மாதத்திற்கான பிறை கடந்த 10-ந்தேதி (திங்கட்கிழமை) தென்பட்டது. இதனை தொடர்ந்து வரும் 21-ந்தேதி (வெள்ளிக்கிழமை) முகரம் பண்டிகை தமிழ்நாட்டில் கடைபிடிக்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார். #Muharram
    Next Story
    ×