என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அரூரில் டயர் கடையில் கொள்ளை
Byமாலை மலர்11 Sep 2018 11:16 AM GMT (Updated: 11 Sep 2018 11:16 AM GMT)
அரூரில் டயர் கடையில் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Robbery
அரூர்:
தருமபுரி மாவட்டம் அரூரை அடுத்த எருமியாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் தமிழ்மணி. இவர் அரூரில் உள்ள சேலம் சாலையில் டயர் கடை வைத்துள்ளார்.
நேற்று இரவு 8 மணிக்கு கடையை அடைத்துவிட்டு சென்றார். இன்று காலை 6 மணிக்கு அவர் கடைக்கு பக்கத்தில் உள்ள ஆட்டோ மொபைல் கடை உரிமையாளர் ஜன என்பவர் இவருக்கு போன் செய்து கடையின் சட்டர் உடைக்கப்பட்டிருப்பதாக தகவல் கூறினார்.
தமிழ்மணி வந்து பார்த்தபோது கடையில் இருந்த ரூ.3 லட்சம் மதிப்புள்ள 8 டயர்கள் (பஸ்-லாரிகளுக்கு போடக்கூடியது), ரூ.32 ஆயிரம் மதிப்புள்ள 4 பேட்டரிகள், ரொக்க பணம் 7 ஆயிரம் ஆகியவை கொள்ளை போயிருந்தது.
இதுகுறித்து அவர் அரூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X