என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கந்தர்வக்கோட்டை பகுதியில் நாளை மின் நிறுத்தம்
Byமாலை மலர்6 Sep 2018 1:25 PM GMT (Updated: 6 Sep 2018 1:25 PM GMT)
கந்தர்வக்கோட்டை பகுதியில் நாளை பராமரிப்பு பணி நடைபெறுவதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
கந்தர்வக்கோட்டை:
கந்தர்வக்கோட்டை அடுத்த ஆதனக்கோட்டை மற்றும் புதுப்பட்டி துணை மின் நிலையங்களில் மாதாந்திர பாரமரிப்பு பணிகள் 7.09.2018 வெள்ளி கிழமை நடைபெறுவதால் இந்த துணைமின் நிலையங்களில் மின்விநியோகம் பெறும் ஆதனக்கோட்டை, மின்னாத்தூர், கணபதிபுரம்,பெருங்களூர், தொண்டைமான்ஊரணி,வாராப்பூர்,அண்டக்குளம், மணவிடுதி, சோத்துப்பாளை, சொக்கநாதப்பட்டி, மாந்தான்குடி, காட்டுநாவல்,
மட்டையன்பட்டி, மங்களத்துப்பட்டி,கந்தர்வக்கோட்டை, அக்கசிப்பட்டி, கல்லாக்கோட்டை, மட்டங்கால், வேம்பண்பட்டி, சிவந்தான்பட்டி, வீரடிப்பட்டி, புதுப்பட்டி, நம்புராண்பட்டி, மோகனூர், பல்லவராயன்பட்டி, ஆகிய பகுதிகளுக்கு காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை மின் விநியோகம் இருக்காது என கந்தர்வக்கோட்டை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சேவியர் தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X