என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஊத்துக்கோட்டையில் வருவாய் கிராம ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
Byமாலை மலர்29 Aug 2018 6:43 AM GMT (Updated: 29 Aug 2018 6:43 AM GMT)
தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தினர், ஊத்துக்கோட்டை தாலுக்கா அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊத்துக்கோட்டை:
வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். பழைய முறைப்படி ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தினர், ஊத்துக்கோட்டை தாலுக்கா அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சங்க வட்ட தலைவர் அருள் தலைமை தாங்கினார். செயலாளர் ரகு, பொருளாளர் சங்கர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கேசவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இணைச் செயலாளர் பாஸ்கரன், வட்ட துணைச் செயலாளர் லாலாஜி, துணைத்தலைவர் கருணாகரன் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X