என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குடவாசல் அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் மாயம்
Byமாலை மலர்14 Aug 2018 12:39 PM GMT (Updated: 14 Aug 2018 12:39 PM GMT)
குடவாசல் அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் மாயமானது குறித்து தாய் போலீசில் புகார் அளித்துள்ளார்.
திருவாரூர்:
குடவாசல் அருகே உள்ள நாரணமங்கலத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மகள் ஸ்ரீவித்யா (வயது 24). பி.ஏ. பட்டதாரி. இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு வருகிற 23-ந்தேதி திருமணம் நடைபெற இருந்தது. இந்த நிலையில் கடந்த 11-ந்தேதி கும்பகோணம் செல்வதாக கூறிச்சென்ற ஸ்ரீவித்யா மாயமாகி விட்டார்.
அவரை பல இடங்களில் தேடியும் எங்கு சென்றார் என்பது தெரியவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த ஸ்ரீவித்யாவின் தாய் பழனியம்மாள், இது பற்றி குடவாசல் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சந்தானமேரி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
குடவாசல் அருகே உள்ள நாரணமங்கலத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மகள் ஸ்ரீவித்யா (வயது 24). பி.ஏ. பட்டதாரி. இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு வருகிற 23-ந்தேதி திருமணம் நடைபெற இருந்தது. இந்த நிலையில் கடந்த 11-ந்தேதி கும்பகோணம் செல்வதாக கூறிச்சென்ற ஸ்ரீவித்யா மாயமாகி விட்டார்.
அவரை பல இடங்களில் தேடியும் எங்கு சென்றார் என்பது தெரியவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த ஸ்ரீவித்யாவின் தாய் பழனியம்மாள், இது பற்றி குடவாசல் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சந்தானமேரி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X