என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சீர்காழி அருகே பட்டதாரி மாணவி மாயம்
Byமாலை மலர்6 Aug 2018 9:48 AM GMT (Updated: 6 Aug 2018 9:48 AM GMT)
சீர்காழி அருகே பட்டதாரி மாணவி மாயம் ஆனது தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.
சீர்காழி:
நாகை மாவட்டம் சீர்காழி அடுத்த திருமுல்லைவாசல் மேலநெடுந்தெருவை சேர்ந்தவர் அப்துல் ரசாக். இவரது மகள் ஹைசா மைமூ (வயது 23). இவர் பி.காம். படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 29-ந்தேதி ஹைசா மைமூ வீட்டில் இருந்து வெளியே சென்றார். அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் மகளை பல இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் காணவில்லை.
இதுபற்றி சீர்காழி போலீசில் தந்தை அப்துல் ரசாக் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான ஹைசா மைமூவை தேடி வருகின்றனர்.
ஹைசா மைமூ வீட்டை விட்டு எதற்காக சென்றார்? எங்கு சென்றார் என்று போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.
நாகை மாவட்டம் சீர்காழி அடுத்த திருமுல்லைவாசல் மேலநெடுந்தெருவை சேர்ந்தவர் அப்துல் ரசாக். இவரது மகள் ஹைசா மைமூ (வயது 23). இவர் பி.காம். படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 29-ந்தேதி ஹைசா மைமூ வீட்டில் இருந்து வெளியே சென்றார். அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் மகளை பல இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் காணவில்லை.
இதுபற்றி சீர்காழி போலீசில் தந்தை அப்துல் ரசாக் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான ஹைசா மைமூவை தேடி வருகின்றனர்.
ஹைசா மைமூ வீட்டை விட்டு எதற்காக சென்றார்? எங்கு சென்றார் என்று போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X