என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருவாரூரில் 2 குழந்தைகளுடன் பெண் கள்ளக்காதலனுடன் ஓட்டம் - கணவர் புகார்
Byமாலை மலர்14 Jun 2018 3:55 PM GMT (Updated: 14 Jun 2018 3:55 PM GMT)
2 குழந்தைகளுடன் மனைவி கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்ததாக கணவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
திருவாரூர், ஜூன்14-
திருவாரூர் தாலுகா விளமல் பகுதியை சேர்ந்தவர் இளங்கோவன்(வயது40). இவரது மனைவி கமலா(33). இவர்களுக்கு 10 வயதில் ஒரு மகனும், 7 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.
இந்தநிலையில் கமலா தனது 2 குழந்தைகளுடன் திடீர் என மாயமாகி விட்டாராம்.
இதுகுறித்த இளங்கோவன் திருவாரூர் தாலுகா போலீசில் புகார் செய்தார். அதில் தனது மனைவி மற்றும் குழந்தைகளை அதே பகுதியில் சலூன் கடை வைத்துள்ள குமரேசன் என்பவர் கடத்தி சென்று விட்டதாகவும், அவர்களை மீட்டு தருமாறும் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே கமலாவுடன் குமரேசன் கள்ளத் தொடர்பு வைத்திருப்பதாக கொரடாச்சேரி போலீசில் புகார் கொடுத்து விசாரித்து வந்துள்ளனர். இந்தநிலையில் குழந்தைகளுடன் கமலா, குமரேசனுடன் தலைமறைவாகி விட்டது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X