என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
50 ஆண்டுகளுக்கு பிறகு அரசு கல்லூரி மாணவர்கள் சந்திப்பு
ராசிபுரம்:
ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரியில் 1968-ம் ஆண்டு பி.யு.சி. பாடப் பிரிவு மற்றும் இளநிலை பாடப் பிரிவுகளில் பயின்ற மாணவர்கள் 50 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்தனர். முன்னாள் மாணவர்கள் சார்பில் கட்டப்பட உள்ள பொன் விழா கட்டிடத்திற்கு நிதி உதவி செய்வது, வருகிற 27-ந் தேதி முன்னாள் மாணவர்கள் சங்க கூட்டத்தை நடத்துவது,
இந்த கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியராக பணியாற்றி கவிஞர் மேத்தா, முன்னாள் மாணவரும், ஓய்வு பெற்ற கலெக்டருமான வி.கே.சண்முகம் உள்பட முக்கிய பிரமுகர்கள் இக்கல்லூரி தொடங்க உறுதுணையாக இருந்த குடும்பத்தினரை அழைத்து கவுரவிப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது.
இந்த கூட்டத்தில் கல்லூரி தொடங்கப்பட்ட 1968ல் முதல் மாணவராக சேர்ந்த பாலசுப்பிரமணியன், பாலகிருஷ்ணன், நடராஜன், பழனியப்பன், ரங்கசாமி, பெரியசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை முன்னாள் மாணவர் சங்க செயலாளர் முனைவர் சிவக்குமார் தொகுத்து வழங்கினார். முடிவில் முன்னாள் மாணவர்கள் சங்க பொருளாளர் முத்துக்குமார் நன்றி கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்