என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
சவுகார்பேட்டை, பாரிமுனையில் புகையிலை விற்ற 3 பேர் கைது
Byமாலை மலர்13 Aug 2017 10:49 AM GMT (Updated: 13 Aug 2017 10:49 AM GMT)
சவுகார்பேட்டை, பாரிமுனையில் போலீசார் நடத்திய சோதனையில் புகையிலை விற்றதாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை:
சவுகார்பேட்டை, என்.எஸ். சி. போஸ் சாலையில் உள்ள கடையில் போலீசார் சோதனை செய்த போது தடை செய்யப்பட்ட புகையிலை, பான் மசாலா விற்கப்படுவது தெரிந்தது. இதையடுத்து புகையிலை விற்ற சவுகார்பேட்டையை சேர்ந்த தீபக்கை கைது செய்தனர்.
இதே போல் பூக்கடை பந்தர் தெருவில் குடோன் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த பான் மசாலா பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்து ஜாகீர் உசேனை கைது செய்தனர். மைலாப்பூர் பஜார் சாலையில் உள்ள கடையில் புகையிலை விற்ற நாராயண பெருமாள் கைது செய்யப்பட்டார்.
சவுகார்பேட்டை, என்.எஸ். சி. போஸ் சாலையில் உள்ள கடையில் போலீசார் சோதனை செய்த போது தடை செய்யப்பட்ட புகையிலை, பான் மசாலா விற்கப்படுவது தெரிந்தது. இதையடுத்து புகையிலை விற்ற சவுகார்பேட்டையை சேர்ந்த தீபக்கை கைது செய்தனர்.
இதே போல் பூக்கடை பந்தர் தெருவில் குடோன் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த பான் மசாலா பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்து ஜாகீர் உசேனை கைது செய்தனர். மைலாப்பூர் பஜார் சாலையில் உள்ள கடையில் புகையிலை விற்ற நாராயண பெருமாள் கைது செய்யப்பட்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X