என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெண்ணை கட்டிபோட்டு கொள்ளை: தாய்-மகளுக்கு 2 ஆண்டு ஜெயில்
Byமாலை மலர்29 April 2017 10:59 AM GMT (Updated: 29 April 2017 10:59 AM GMT)
திருவொற்றியூர் அருகே பெண்ணை கட்டிபோட்டு நகை கொள்ளையில் ஈடுபட்ட வழக்கில் தாய்-மகளுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருவொற்றியூர் கோர்ட் தீர்ப்பு வழங்கியது.
திருவொற்றியூர்:
திருவொற்றியூர் புதுத் தெருவை சேர்ந்தவர் ரமேஷ். மனைவி ஆதிலட்சுமி. கடந்த 2015-ம் ஆண்டு ஆதிலட்சுமி வீட்டில் தனியாக இருந்தபோது 2 பெண்கள் வீடு வாடகைக்கு பார்ப்பதுபோல் வந்தனர்.
2 பேரும் ஆதிலட்சுமியை கட்டி போட்டு 25 பவுன் நகையை கொள்ளையடித்து விட்டு சென்றனர். இதுகுறித்து திருவொற்றியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை கொள்ளையர்களை தாய்-மகளான செந்தாமரை, ஹாசினியை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு திருவொற்றியூர் கோர்ட்டில் நடந்து வந்தது. இதில் தீர்ப்பு அளித்த நீதிபதி வசந்த்குமார் தாய்-மகளுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தார்.
திருவொற்றியூர் புதுத் தெருவை சேர்ந்தவர் ரமேஷ். மனைவி ஆதிலட்சுமி. கடந்த 2015-ம் ஆண்டு ஆதிலட்சுமி வீட்டில் தனியாக இருந்தபோது 2 பெண்கள் வீடு வாடகைக்கு பார்ப்பதுபோல் வந்தனர்.
2 பேரும் ஆதிலட்சுமியை கட்டி போட்டு 25 பவுன் நகையை கொள்ளையடித்து விட்டு சென்றனர். இதுகுறித்து திருவொற்றியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை கொள்ளையர்களை தாய்-மகளான செந்தாமரை, ஹாசினியை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு திருவொற்றியூர் கோர்ட்டில் நடந்து வந்தது. இதில் தீர்ப்பு அளித்த நீதிபதி வசந்த்குமார் தாய்-மகளுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X