என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காஞ்சீபுரம் அருகே மணல் கடத்தல்: 4 வாலிபர்கள் கைது
Byமாலை மலர்27 April 2017 7:09 AM GMT (Updated: 27 April 2017 7:09 AM GMT)
காஞ்சீபுரம் அருகே மணல் கடத்திய நான்கு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரத்தை அடுத்த சாலபோகம் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது மாட்டு வண்டிகள் மூலம் மணல் கடத்திய அதே பகுதியைச் சேர்ந்த மனோகர், ராகவேந்திரன், குமரவேல் ஆகியோரை கைது செய்தனர். மாட்டு வண்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல் சுங்குவார் சத்திரம் பகுதியில் ஆற்று படுகையில் இருந்து லாரி மூலம் மணல் கடத்தலில் ஈடுபட்ட அதேபகுதியைச் சேர்ந்த பிரகாசை சுங்குவார்சத்திரம் போலீசார் கைது செய்து லாரியை பறிமுதல் செய்தனர்.
காஞ்சீபுரத்தை அடுத்த சாலபோகம் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது மாட்டு வண்டிகள் மூலம் மணல் கடத்திய அதே பகுதியைச் சேர்ந்த மனோகர், ராகவேந்திரன், குமரவேல் ஆகியோரை கைது செய்தனர். மாட்டு வண்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல் சுங்குவார் சத்திரம் பகுதியில் ஆற்று படுகையில் இருந்து லாரி மூலம் மணல் கடத்தலில் ஈடுபட்ட அதேபகுதியைச் சேர்ந்த பிரகாசை சுங்குவார்சத்திரம் போலீசார் கைது செய்து லாரியை பறிமுதல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X