என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராஜபாளையத்தில் பள்ளி மாணவி தீக்குளித்து பலி
Byமாலை மலர்25 April 2017 12:19 PM GMT (Updated: 25 April 2017 12:19 PM GMT)
ராஜபாளையத்தில் 9-ம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜபாளையம்:
ராஜபாளையம் சுப்பிரமணியர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஜெயமாரி, நெசவுத்தொழிலாளி. இவரது மகள் விஜயலட்சுமி (14) ராஜபாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். விஜயலட்சுமியின் தந்தை 3 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார்.
நேற்று ஜெயமாரி, வேலைக்கு சென்று விட்டார். அதன் பின்னர் தனியாக இருந்த மாணவி விஜயலட்சுமி கதவை உள்புறமாக பூட்டிவிட்டு தீக்குளித்தார். உடல் கருகிய அவரை 108 ஆம்புலன்சு மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே விஜயலட்சுமி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து தாயார் ஜெயமாரி கொடுத்த புகாரின் பேரில் ராஜபாளையம் தெற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜி, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X