என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நத்தம் அருகே தூக்கில் பிணமாக தொங்கிய வாலிபர்
Byமாலை மலர்24 April 2017 11:42 AM GMT (Updated: 24 April 2017 11:42 AM GMT)
நத்தம் அருகே தூக்கில் பிணமாக தொங்கிய வாலிபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நத்தம்:
நத்தம் அருகே கரந்தமலையில் மலையடிவாரத்திலிருந்து சுமார் 3 கி.மீ தூரத்தில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் உள்ள கிலுவை மரத்தில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க வாலிபர் தூக்கில் பிணமாக தொங்கினார்.
இது பற்றி உலுப்பகுடி கிராம நிர்வாக அலுவலர் கொண்டல் ராஜ் நத்தம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் நத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்தவர் உடலை கைபற்றி நத்தம் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
தூக்கில் பிணமாக தொங்கிய வாலிபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எதற்காக இந்த முடிவை எடுத்தார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X