என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருவையாறு அருகே ஆடு திருடிய 2 பேர் கைது
Byமாலை மலர்23 April 2017 10:38 AM GMT (Updated: 23 April 2017 10:38 AM GMT)
திருவையாறு அருகே ஆடு திருடிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவையாறு:
திருவையாறு அருகே உள்ள சாத்தனூரை சேர்ந்த ராஜு மகன் கார்த்தி (வயது 21). இவர் வீட்டில் இருந்த போது ஆடுகள் சத்தம் போட்டது. அவர் வெளியே சென்று பார்த்த போது ஒரு ஆட்டை 2 மர்ம நபர்கள் திருடி செல்வதை கண்டு திடுக்கிட்டார்.
அவர்களை ஊர் மக்கள் உதவியுடன் பிடித்து மருவூர் போலீசில் ஒப்படைத்தார். அவரிடம் சப்-இன்ஸ்பெக்டர் வேம்பு விசாரணை நடத்தினார். இதில் ஆட்டை திருடியவர்கள் பொன்னாவரையை சேர்ந்த விஜயகுமார் (23), விஜயபிரதாபன் (24), என்பது தெரிய வந்தது.
அவர்களை போலீசார் கைது செய்து திருவையாறு கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X