என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜெர்மனி பெண் கற்பழிப்பு: 5 பேரை பிடித்து விசாரணை
Byமாலை மலர்10 April 2017 7:32 AM GMT (Updated: 10 April 2017 7:32 AM GMT)
மாமல்லபுரத்துக்கு சுற்றுலா வந்த ஜெர்மனி பெண் கற்பழிக்கப்பட்டது தொடர்பாக 5 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்போரூர்:
ஜெர்மனி நாட்டை சேர்ந்த லோமன் ஜென்னு என்ற பெண் மாமல்லபுரத்துக்கு சுற்றுலா வந்தார். அப்போது ஒரு கும்பல் அவரை கடத்தி கற்பழித்தது.
இது தொடர்பாக மாமல்லபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். குற்றவாளிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. அவர்கள் ஏற்கனவே மீனவர்கள் 4 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர்.
லோமன் ஜென்னு முன்பு அவர்களை காட்டி அடையாள அணிவகுப்பு நடத்தப்பட்டது. அவர்கள் 4 பேரும் குற்றவாளிகள் இல்லை என்று லோமன் ஜென்னு கூறினார். இதையடுத்து 4 பேரும் விடுவிக்கப்பட்டனர்.
பின்னர் லோமன் ஜென்னு விமானம் மூலம் வாரணாசிக்கு சென்றார். குற்றவாளிகள் என்று சந்தேகப்படுபவர்களின் புகைப்படத்தை அவருக்கு வாட்ஸ்-அப்பில் அனுப்பி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று மாலை சந்தேகத்துக்கிடமான வகையில் திரிந்த 5 பேரை போலீசார் பிடித்தனர். அவர்களை திருப்போரூர் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமனி தலைமையில் தனிப்படை போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஜெர்மனி நாட்டை சேர்ந்த லோமன் ஜென்னு என்ற பெண் மாமல்லபுரத்துக்கு சுற்றுலா வந்தார். அப்போது ஒரு கும்பல் அவரை கடத்தி கற்பழித்தது.
இது தொடர்பாக மாமல்லபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். குற்றவாளிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. அவர்கள் ஏற்கனவே மீனவர்கள் 4 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர்.
லோமன் ஜென்னு முன்பு அவர்களை காட்டி அடையாள அணிவகுப்பு நடத்தப்பட்டது. அவர்கள் 4 பேரும் குற்றவாளிகள் இல்லை என்று லோமன் ஜென்னு கூறினார். இதையடுத்து 4 பேரும் விடுவிக்கப்பட்டனர்.
பின்னர் லோமன் ஜென்னு விமானம் மூலம் வாரணாசிக்கு சென்றார். குற்றவாளிகள் என்று சந்தேகப்படுபவர்களின் புகைப்படத்தை அவருக்கு வாட்ஸ்-அப்பில் அனுப்பி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று மாலை சந்தேகத்துக்கிடமான வகையில் திரிந்த 5 பேரை போலீசார் பிடித்தனர். அவர்களை திருப்போரூர் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமனி தலைமையில் தனிப்படை போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X