என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வைத்திலிங்கம் -பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் தேர்தல் பணி ஆலோசனை கூட்டம்
Byமாலை மலர்30 March 2017 10:15 AM GMT (Updated: 30 March 2017 10:15 AM GMT)
ஆர்.கே.நகர் தொகுதியில் டி.டி.வி. தினகரனை வெற்றி பெற செய்வது குறித்து தேர்தல் பணி ஆலோசனை கூட்டம் வைத்திலிங்கம், பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் நடைபெற்றது.
சென்னை:
ஆர்.கே.நகர் தொகுதியில் டி.டி.வி. தினகரனை வெற்றி பெற செய்வது குறித்து தேர்தல் பணி ஆலோசனை கூட்டம் தேர்தல் மேற்பார்வையாளர் வைத்திலிங்கம் எம்.பி. மற்றும் தேர்தல் பொறுப்பாளரும் துணை சபாநாயகருமான பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் தலைமையில் பூண்டி தங்கம்மாள் தெருவில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
இதில் கலந்து கொண்ட கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்களுக்கு பொது மக்களிடம் எவ்வாறு ஓட்டு சேகரிக்க வேண்டும், தொப்பி சின்னத்தை மக்களிடம் கொண்டு செல்வதோடு மட்டுமின்றி, டி.டி.வி. தினகரன் வெற்றி பெற்றால்தான் ஆர்.கே.நகர் தொகுதியில் புதிய திட்டங்கள் செயல்படுத்த முடியும். மக்கள் பிரச்சனைகளை தீர்க்க முடியும்.
“அம்மா”வின் ஆசி பெற்ற வேட்பாளர் டி.டி.வி. தினகரனின் வெற்றிக்கு முழு வீச்சில் தேர்தல் பணி ஆற்ற வேண்டும் என்று இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
கூட்டத்தில் நிர்வாகிகள் முத்து கருப்பண்ணசாமி, ஆர்.ஏ. சக்திவேல், சாந்தலிங்க குமார், நாகலிங்கம், முத்துப் பாண்டி, ஹேமந்தகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்.கே.நகர் தொகுதியில் டி.டி.வி. தினகரனை வெற்றி பெற செய்வது குறித்து தேர்தல் பணி ஆலோசனை கூட்டம் தேர்தல் மேற்பார்வையாளர் வைத்திலிங்கம் எம்.பி. மற்றும் தேர்தல் பொறுப்பாளரும் துணை சபாநாயகருமான பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் தலைமையில் பூண்டி தங்கம்மாள் தெருவில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
இதில் கலந்து கொண்ட கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்களுக்கு பொது மக்களிடம் எவ்வாறு ஓட்டு சேகரிக்க வேண்டும், தொப்பி சின்னத்தை மக்களிடம் கொண்டு செல்வதோடு மட்டுமின்றி, டி.டி.வி. தினகரன் வெற்றி பெற்றால்தான் ஆர்.கே.நகர் தொகுதியில் புதிய திட்டங்கள் செயல்படுத்த முடியும். மக்கள் பிரச்சனைகளை தீர்க்க முடியும்.
“அம்மா”வின் ஆசி பெற்ற வேட்பாளர் டி.டி.வி. தினகரனின் வெற்றிக்கு முழு வீச்சில் தேர்தல் பணி ஆற்ற வேண்டும் என்று இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
கூட்டத்தில் நிர்வாகிகள் முத்து கருப்பண்ணசாமி, ஆர்.ஏ. சக்திவேல், சாந்தலிங்க குமார், நாகலிங்கம், முத்துப் பாண்டி, ஹேமந்தகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X