என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
திருபுவனையில் நண்பர்களுடன் தகராறில் கல்லூரி மாணவருக்கு பிளேடு வெட்டு
திருபுவனை:
திருபுவனை பெரியபேட் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் ஜீவநாத் (வயது22). இவர் மதகடிப்பட்டில் உள்ள காமராஜர் அரசு கலைகல்லூரியில் பி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.
நேற்று மாலை இவரும் அதே பகுதியை சேர்ந்த செல்லக்கண்ணு உள்பட 4 நண்பர்களுடன் அப்பகுதியில் நின்று பேசிக்கொண்டு இருந்தார். அப்போது திடீரென அவர்களிடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் வாக்குவாதம் முற்றி கைகலப்பானது. அப்போது செல்லக்கண்ணு உள்ளிட்ட 4 பேரும் சேர்ந்து ஜீவநாத்தை பிளேடால் வெட்டினர்.
இதில் முகத்தில் படுகாயம் அடைந்த ஜீவநாத் மதகடிப்பட்டில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். பின்னர் இதுகுறித்து திருபுவனை போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அலாவூதீன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் குமார் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்