என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அ.இ.அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா கட்சி வேட்பாளர் மதுசூதனன் பெண்களிடம் ஓட்டு சேகரிப்பு
Byமாலை மலர்27 March 2017 9:50 AM GMT (Updated: 27 March 2017 9:50 AM GMT)
ஆர்.கே.நகர் தொகுதியில் அ.இ.அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் இ.மதுசூதனன் 42-வது வார்டுக்கு உட்பட்ட டாக்டர் ராதாகிருஷ்ணன் பகுதியில் சென்று “இரட்டை மின்கம்பம்” சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
ராயபுரம்:
ஆர்.கே.நகர் தொகுதியில் அ.இ.அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் இ.மதுசூதனன் 42-வது வார்டுக்கு உட்பட்ட டாக்டர் ராதாகிருஷ்ணன் பகுதியில் வீதி, வீதியாக நடந்து சென்று “இரட்டை மின்கம்பம்” சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரித்தார்.
அப்போது பெண்கள் நீங்கள் அமைச்சராக இருந்த போது எங்கள் பகுதிக்கு பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து கொடுத்ததால் எங்களுடைய வாக்கு “இரட்டை மின் கம்பத்திற்கு” என்று பெண்கள் உற்சாகத்துடன் கூறினர்.
அவருடன் வடசென்னை வடக்கு மாவட்ட அம்மா பேரவைச் செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் சென்று ஆதரவு திரட்டினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X