என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெருந்துறை அருகே சேலையால் தூக்குபோட்டு கல்லூரி மாணவர் தற்கொலை
Byமாலை மலர்25 March 2017 12:34 PM GMT (Updated: 25 March 2017 12:34 PM GMT)
பெருந்துறை அருகே நோய்க் கொடுமையால் அவதிப்பட்டு வந்த கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பெருந்துறை:
பெருந்துறை அருகே உள்ள திருவேங்கடம் பாளையத்தை சேர்ந்தவர் சண்முகம். இவரது மகன் அரிகரசுதன் (வயது 18).
இவர் கோவையில் உள்ள ஒருதனியார் கல்லூரியில் பிகாம் முதல் ஆண்டு படித்து வந்தார்.
இவர் நோய்க் கொடுமையால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக பல இடங்களில் வைத்தியம் பார்த்தும் நோய் குணமாகவில்லை.
இதனால் மனம் உடைந்த நிலையில் அரிகரசுதன் காணப்பட்டார். இதை தொடர்ந்து நேற்று அவர் தனது தாயாரின் சேலையால் பேனில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து பெருந்துறை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் எட்வர்டு ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X