என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வேலூர் காகிதப்பட்டறையில் இளம்பெண் தற்கொலை: உதவி கலெக்டர் விசாரணை
Byமாலை மலர்20 March 2017 10:18 AM GMT (Updated: 20 March 2017 10:18 AM GMT)
வேலூரில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
வேலூர்:
வேலூர் காகிதப்பட்றை நைனியப்பன் தெருவை சேர்ந்தவர் முத்து ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி பிரியா (வயது22). தம்பதிக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஒரு ஆண் குழந்தை உள்ளது.
நேற்று மதியம் குழந்தை வீட்டில் அழுது கொண்டிருந்தது. சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அங்கு பிரியா தூக்கில் பிணமாக தொங்கினார். இதனைக் கண்டு திடுக்கிட்டனர்.
இதுகுறித்து வடக்கு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிரியாவின் பிணத்தை மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விசாரணை நடத்தினர். குடும்பத் தகராறு காரணமாக பிரியா தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
திருமணமாகி 4 ஆண்டுகளே ஆவதால் பிரியா சாவு குறித்து உதவி கலெக்டர் அஜய்சீனிவாசன் விசாரணை நடத்தி வருகிறார்.
வேலூர் காகிதப்பட்றை நைனியப்பன் தெருவை சேர்ந்தவர் முத்து ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி பிரியா (வயது22). தம்பதிக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஒரு ஆண் குழந்தை உள்ளது.
நேற்று மதியம் குழந்தை வீட்டில் அழுது கொண்டிருந்தது. சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அங்கு பிரியா தூக்கில் பிணமாக தொங்கினார். இதனைக் கண்டு திடுக்கிட்டனர்.
இதுகுறித்து வடக்கு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிரியாவின் பிணத்தை மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விசாரணை நடத்தினர். குடும்பத் தகராறு காரணமாக பிரியா தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
திருமணமாகி 4 ஆண்டுகளே ஆவதால் பிரியா சாவு குறித்து உதவி கலெக்டர் அஜய்சீனிவாசன் விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X