என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நன்னிலம் அருகே வாலிபர் மாயம்
Byமாலை மலர்16 March 2017 12:10 PM GMT (Updated: 16 March 2017 12:10 PM GMT)
நன்னிலம் அருகே சைக்கிளில் வெளியில் சென்ற வாலிபர் மாயமானார். இது குறித்து அவரது தம்பி போலீசில் புகார் அளித்துள்ளார்.
நன்னிலம்:
நன்னிலம் அருகே உள்ள பெரும்புகளூரை சேர்ந்தவர் குப்புசாமி. இவரது மகன் அருளானந்தம் (26).கொத்தனார் வேலை பார்த்து வந்தார்.
கடந்த 9-ந் தேதி வீட்டில் இருந்து சைக்கிளில் வெளியே சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இது குறித்து அருளானந்தம் தம்பி ராமமூர்த்தி நன்னிலம் போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X