என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மாமல்லபுரத்தில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கேட்டு கலெக்டரிடம் மனு
Byமாலை மலர்20 Feb 2017 9:30 AM GMT (Updated: 20 Feb 2017 9:30 AM GMT)
மாமல்லபுரத்தில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கேட்டு மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர்.
மாமல்லபுரம்:
மால்லபுரத்தில் அடுத்த மாதம் 10-ம் தேதி நடைபெறும் ஸ்தலசயண பெருமாள் கோவில் தெப்ப உற்சவத்தை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
மதுரை அலங்காநல்லூரில் இருந்து ஜல்லிக்கட்டு மாடுகளை லாரியில் கொண்டு வந்து ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக மல்லை இந்து பாரம்பரிய கலாச்சார பாதுகாப்பு சங்கம் துவக்கப்பட்டுள்ளது. அவர்கள் மாமல்லபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி காஞ்சீபுரம் கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர்.
மால்லபுரத்தில் அடுத்த மாதம் 10-ம் தேதி நடைபெறும் ஸ்தலசயண பெருமாள் கோவில் தெப்ப உற்சவத்தை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
மதுரை அலங்காநல்லூரில் இருந்து ஜல்லிக்கட்டு மாடுகளை லாரியில் கொண்டு வந்து ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக மல்லை இந்து பாரம்பரிய கலாச்சார பாதுகாப்பு சங்கம் துவக்கப்பட்டுள்ளது. அவர்கள் மாமல்லபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி காஞ்சீபுரம் கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X