என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோபி அருகே அரசு ஊழியர் விஷம் குடித்து தற்காலை
Byமாலை மலர்28 Jan 2017 10:29 AM GMT (Updated: 28 Jan 2017 10:29 AM GMT)
கோபி அருகே அரசு ஊழியர் விஷம் குடித்து தற்காலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோபி:
கோபி அருகே உள்ள குள்ளம் பாளையம் ஆசிரியர் காலனியை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி (வயது 64).
இவர் தர்மபுரியில் உள்ள அரசு ஆட்டோமொபைல் ஒர்க்ஷாப்பில் ஊழியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர்.
உடல் நலம் இல்லாமல் இருந்த அவர் பல இடங்களில் வைத்தியம் பார்த்தார். ஆனால் சிகிச்சை பலன் அளிக்கவில்லையாம்.
இதனால் கிருஷ்ணசாமி மனம் உடைந்த நிலையில் காணப்பட்டார். இதன் காரணமாக அவர் வீட்டில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். உடனே கோபி அரசு ஆஸ்பத்தியில் சேர்க்கப்பட்ட அவர் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோபி அருகே உள்ள குள்ளம் பாளையம் ஆசிரியர் காலனியை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி (வயது 64).
இவர் தர்மபுரியில் உள்ள அரசு ஆட்டோமொபைல் ஒர்க்ஷாப்பில் ஊழியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர்.
உடல் நலம் இல்லாமல் இருந்த அவர் பல இடங்களில் வைத்தியம் பார்த்தார். ஆனால் சிகிச்சை பலன் அளிக்கவில்லையாம்.
இதனால் கிருஷ்ணசாமி மனம் உடைந்த நிலையில் காணப்பட்டார். இதன் காரணமாக அவர் வீட்டில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். உடனே கோபி அரசு ஆஸ்பத்தியில் சேர்க்கப்பட்ட அவர் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X