என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சத்திரப்பட்டி பகுதியில் பூசணிக்காய் விளைச்சல் குறைந்ததால் விவசாயிகள் கவலை
Byமாலை மலர்8 Jan 2017 3:20 PM GMT (Updated: 8 Jan 2017 4:20 PM GMT)
சத்திரப்பட்டி பகுதியில் இனிப்பு பூசணிக்கு கட்டுப்படியான விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
சத்திரப்பட்டி:
திண்டுக்கல் அருகே சத்திரப்பட்டி, கொத்தயம், 16-புதூர், தேவத்தூர், கப்பலப்பட்டி ஆகிய பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் இனிப்பு பூசணி நடவு செய்துள்ளனர்.
போதிய மழை இல்லாததால் இனிப்பு பூசணி விளைச்சல் குறைந்துள்ளது. இதனால் விலை உயர்வடைந்துள்ளது.
கடந்த மாதம் ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் 10 கிலோ இனிப்பு பூசணி ரூ.40-க்கு மொத்த வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்பட்டது. தற்போது 10 கிலோ ரூ.50 முதல் ரூ.60 வரை கொள்முதல் செய்யப்படுகிறது.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில் தற்போது 10 கிலோ ரூ.50 முதல் ரூ.60-க்கு கொள்முதல் செய்யப்பட்டாலும் விதை, நடவு, ஆட்கூலி, அறுவடை ஆகியவற்றுக்கு ஆகும் செலவு விற்பனை விலையை விட அதிகமாக உள்ளதால் இனிப்பு பூசணிக்கு கட்டுப்படியான விலை கிடைக்க வில்லை என்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X