என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
போலீசாரை கண்டித்து திருச்சியில் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
Byமாலை மலர்4 Jan 2017 12:53 PM GMT (Updated: 4 Jan 2017 12:53 PM GMT)
50 நாட்கள் ஆகியும் பண தட்டுப்பாட்டை தீர்க்காத மத்திய அரசை கண்டித்து நடத்திய போராட்டத்தில் அத்து மீறிய காவல்துறையினரை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூ. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருச்சி:
50 நாட்கள் ஆகியும் பண தட்டுப்பாட்டை தீர்க்காத மத்திய அரசை கண்டித்து சென்னையில் மாதர் சங்கத்தினர் நடத்திய போராட்டத்தில் அத்து மீறிய காவல்துறையினரை கண்டித்து திருச்சி மரக்கடை ராமகிருஷ்ணாநகர் பாலம் அருகே இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்(சிபிஐ) சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு பகுதி செயலாளர் ஜெயபால் தலைமை தாங்கினார். மாநகர் மாவட்ட செயலாளர் ராஜா, செயலாளர்கள் வேளாங்கண்ணி, வினோத்மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
50 நாட்கள் ஆகியும் பண தட்டுப்பாட்டை தீர்க்காத மத்திய அரசை கண்டித்து சென்னையில் மாதர் சங்கத்தினர் நடத்திய போராட்டத்தில் அத்து மீறிய காவல்துறையினரை கண்டித்து திருச்சி மரக்கடை ராமகிருஷ்ணாநகர் பாலம் அருகே இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்(சிபிஐ) சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு பகுதி செயலாளர் ஜெயபால் தலைமை தாங்கினார். மாநகர் மாவட்ட செயலாளர் ராஜா, செயலாளர்கள் வேளாங்கண்ணி, வினோத்மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X