search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போலீசாரை கண்டித்து திருச்சியில்  கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
    X

    போலீசாரை கண்டித்து திருச்சியில் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

    50 நாட்கள் ஆகியும் பண தட்டுப்பாட்டை தீர்க்காத மத்திய அரசை கண்டித்து நடத்திய போராட்டத்தில் அத்து மீறிய காவல்துறையினரை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூ. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    திருச்சி:

    50 நாட்கள் ஆகியும் பண தட்டுப்பாட்டை  தீர்க்காத மத்திய அரசை கண்டித்து சென்னையில் மாதர் சங்கத்தினர் நடத்திய போராட்டத்தில் அத்து மீறிய காவல்துறையினரை கண்டித்து திருச்சி  மரக்கடை ராமகிருஷ்ணாநகர் பாலம் அருகே இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்(சிபிஐ) சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு பகுதி செயலாளர் ஜெயபால் தலைமை தாங்கினார். மாநகர் மாவட்ட செயலாளர் ராஜா,  செயலாளர்கள் வேளாங்கண்ணி, வினோத்மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×