என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பிடல் காஸ்ட்ரோ மறைவு: புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி இரங்கல்
Byமாலை மலர்26 Nov 2016 9:25 AM GMT (Updated: 26 Nov 2016 9:25 AM GMT)
கியூபா நாட்டின் முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ மறைவுக்கு புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி:
முதல்-அமைச்சர் நாராயணசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-
புரட்சியாளர்கள் என்றும் புதைக்கப்படுவதில்லை, விதைக்கப்படுகிறார்கள் என்ற கருத்துக்கு உதாரணமாக 50 ஆண்டுகள் பிரதமராகவும், அதிபராகவும் பல்லாண்டு காலம் கியூபாவை ஆட்சி செய்து வழிநடத்தியவர்.
அமெரிக்காவின் நெருக்கடிகளை சமாளித்து கியூபா நாட்டை மிகப்பெரிய வல்லரசு நாடாக உயர்த்திய மிகப்பெரிய தலைவராக திகழ்ந்தவரை இன்று இழந்துள்ளோம்.
விவசாயியின் மகனாக பிறந்து, சட்டம் பயின்று ராணுவத்திடம் இருந்து கியூபாவை மீட்க புரட்சியாளராக உருவெடுத்த பிடல் காஸ்ட்ரோவின் வழியில் அவரது மகன் தொடர்ந்து கியூபாவை ஆட்சி செய்து அந்நாட்டு மக்களுக்கு நன்மை செய்து வருகிறார்.
அன்னாரது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன். மேலும் கியூபா நாட்டு மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அதோடு எனது வீரவணக்கத்தையும் கியூபா நாட்டு மக்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
முதல்-அமைச்சர் நாராயணசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-
புரட்சியாளர்கள் என்றும் புதைக்கப்படுவதில்லை, விதைக்கப்படுகிறார்கள் என்ற கருத்துக்கு உதாரணமாக 50 ஆண்டுகள் பிரதமராகவும், அதிபராகவும் பல்லாண்டு காலம் கியூபாவை ஆட்சி செய்து வழிநடத்தியவர்.
அமெரிக்காவின் நெருக்கடிகளை சமாளித்து கியூபா நாட்டை மிகப்பெரிய வல்லரசு நாடாக உயர்த்திய மிகப்பெரிய தலைவராக திகழ்ந்தவரை இன்று இழந்துள்ளோம்.
விவசாயியின் மகனாக பிறந்து, சட்டம் பயின்று ராணுவத்திடம் இருந்து கியூபாவை மீட்க புரட்சியாளராக உருவெடுத்த பிடல் காஸ்ட்ரோவின் வழியில் அவரது மகன் தொடர்ந்து கியூபாவை ஆட்சி செய்து அந்நாட்டு மக்களுக்கு நன்மை செய்து வருகிறார்.
அன்னாரது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன். மேலும் கியூபா நாட்டு மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அதோடு எனது வீரவணக்கத்தையும் கியூபா நாட்டு மக்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X