என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கலெக்டர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
Byமாலை மலர்27 Oct 2016 5:37 PM GMT (Updated: 27 Oct 2016 5:38 PM GMT)
பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட துணைத்தலைவர் தயாளன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக மாவட்ட தலைவர் ஆளவந்தார் கலந்து கொண்டு பேசினார்.
ஆர்ப்பாட்டத்தின் போது, 1–7–2016 முதல் வழங்க வேண்டிய அகவிலைப்படியை தீபாவளிக்கு முன்னதாக வழங்க வேண்டும். 1–1–2016 முதல் 20 சதவித இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் சங்கத்தினர் கோஷம் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட இணை செயலாளர் மணிவேல், மாநில செயற்குழு உறுப்பினர் சுப்ரமணியன் உள்பட அரசு ஊழியர் சங்கத்தினர் பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது, 1–7–2016 முதல் வழங்க வேண்டிய அகவிலைப்படியை தீபாவளிக்கு முன்னதாக வழங்க வேண்டும். 1–1–2016 முதல் 20 சதவித இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் சங்கத்தினர் கோஷம் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட இணை செயலாளர் மணிவேல், மாநில செயற்குழு உறுப்பினர் சுப்ரமணியன் உள்பட அரசு ஊழியர் சங்கத்தினர் பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X